நிர்மலா சீத்தாராமன் பொருளாதாரம் மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியிட்டார் அவை பின்வருமாறு.
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்க்கு அவர்களுக்கான தொகையானது உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஜிஎஸ்டி வரிவிதங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு,குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்றும் ரிபன்ட் தொடர்பான பிரச்னைகள் 60 நாட்களில் தீர்க்கப்படும் .
ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என்று ஜி.எஸ்.டி குறித்து தெரிவித்தார் .
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…