செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க முடியாது – குஜராத் அரசு முடிவு.!

Published by
கெளதம்

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்  மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார்.

காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இறுதி முடிவை அந்தந்த மாநிலங்களால் எடுக்கப்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், SOP களின் படி, மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் செப்டம்பர் 21 முதல் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பரவும் அச்சம் அதிகமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது நல்லதல்லை என்று அமைச்சர் கூறினார். எனவே, செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் தகுந்த முடிவு எடுக்கப்படும். இதற்கிடையில், மாநிலத்தில் ஆன்லைன் வகுப்பு தொடரும் என்றும் அவர் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

7 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

43 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

46 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago