45 ஆயிரம் கோடிக்கு போர் விமானங்கள் தயாரிக்க மோடி அரசு புதிய ஒப்பந்தம்!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்கள் என முக்கிய வாகனங்களை இதுவரை எச்.ஏ.எல் எனும் இந்திய நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

தற்போது அதே எச்.ஏ.எல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது. அதன்படி 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசால் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசானது ரஃபேல் விமானத்தை மட்டும் எச்.ஏ.எல் நிறுவனத்திடம் கொடுக்காமல் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு தயாரிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உண்டாக்கியது.

 

Published by
மணிகண்டன்
Tags: #BJPHALindia

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

20 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

57 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago