இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்கள் என முக்கிய வாகனங்களை இதுவரை எச்.ஏ.எல் எனும் இந்திய நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
தற்போது அதே எச்.ஏ.எல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது. அதன்படி 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசால் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசானது ரஃபேல் விமானத்தை மட்டும் எச்.ஏ.எல் நிறுவனத்திடம் கொடுக்காமல் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு தயாரிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உண்டாக்கியது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…