பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செயலாளராக ஹார்டிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பணியாளர் அமைச்சின் உத்தரவுப்படி பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹார்டிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக இருந்தார். ஹார்டிக் சதீஷ்சந்திர ஷா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, கடந்த 2017 ஆம் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். பின்னர், கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…