ஹரியானாவில் நடந்தது முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 90 இடங்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதாவும், 31 இடங்களில் காங்கிரசும், 10 இடங்களில் ஜனாயக் ஜனதா தளமும் கைப்பற்றி இருந்தது.
ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்பதால் பாரதிய ஜனதா கட்சியானது ஜனாயக் ஜனதா தளத்தின் கூட்டணி பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் நாளை 2வது முறையாக பிற்பகல் 2.15 மணிக்கு ஹரியானா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளதாகவும், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…