ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் என வங்காளத்தின் பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹட்ரஸ் எனும் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் முதுகெலும்பு உடைந்த அப்பெண் 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும்கண்டனத்தை பெற்றிருந்தது.
பல்வேறு அரசியல் வாதிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், வங்காளத்தின் பாஜக எம்பி அரசியல் சட்டர்ஜி அவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடூரமாக அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு வந்து சந்தியில் வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அவர்களுக்கு எந்தவிதமான கருணையும் காட்ட கூடாது என கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…