கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரனாவ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.அந்த சமயத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை வழங்கலாம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் பிரணவ் என்ற இளைஞர் நிவாரண நிதி வழங்குவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில்,இன்று காலை ஆலந்துறை சேர்ந்த பெயிண்டர் பிரணவ் என்பவர் சந்தித்தார்.இந்த சந்திப்பு இதயத்தை தொடும் சந்திப்பு ஆகும்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வரும் கேரள அரசு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் பிரணவ். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…