அசாமில் இடாவிடாது பெய்யும் கனமழை – உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்!

Published by
Sulai

அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக உடைமைகளை இழந்து பல்லாயிரக்கண மக்கள் தவித்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவ மழையானது தற்போது அசாம் மாநிலத்தில் பலத்த மழையாக பெய்து வருகிறது. இதனால் ஜோர்காட்,  ஜோனித்பூர் உட்பட 28 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 11 உயிரிழந்துள்ள நிலையில்  15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்  அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவு, உடை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரினால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆகியுள்ளார். இந்த மழையானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அறிக்கையின் படி, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வேறு  இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மக்களவையில் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

41 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

44 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago