தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பாப்ரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிப்போய் உள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 2 செமீ மழை பெய்துள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
மழை காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதாலும், நெட்வொர்க் பிரச்சனை அதிகம் இருப்பதாலும் பள்ளிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…