நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.
பல இடங்களில் கொரோனா பரவல் காரணமாக கோலி பண்டிகை சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று ‘ஹோலிகான் தஹான்’ என்ற பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் வழக்கம் என்னவென்றால், ஹோலி பண்டிகையின் போது அதில் தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பது ஆகும்.
இந்த முறை ஹோலிகா என்ற அரக்கியை எரிப்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளதாக, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…