Delhi High Court
டெல்லியை சேர்ந்த 22வயது பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது தான், தனது விருப்பப்படி ஓரினசேர்கையாளர் ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அதனால், தனது பெற்றோர்களால் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணிற்கு 22 வயது ஆகிறது. அவர் தற்போது தன்னிச்சையாக முடிவெடுத்து விருப்பப்படி வாழ தகுதி பெற்றுவிட்டார். இதனால் அவரை பெற்றோர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களை அச்சுறுத்தக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.
இந்த ஓரினசேர்கையாளர் குறித்து பெற்றோர்களுக்கு உரிய மன ஆலோசனை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு அந்த பெண் தான், ஓரினசேர்க்கை குறித்து பேசியதாகவும், இருந்தும் குடும்பத்தார் அதனை ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து அந்த இளம் பெண் பாதுக்காப்பாக, எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழவிட வேண்டும் என்றும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது . இதனை அடுத்து, அந்த பெண்ணின் உடமைகளை காவல்துறை வசம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…