டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்களை நடத்தியது சம்பந்தமாக சிறப்பு காவல்துறையினர் அதிரடியாக 103 பேரை கைது செய்தனர்.
டெல்லியில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக செயல்படும் ஹூக்கா (புகையிலை) பார்கள் (hookah bar) பற்றிய செய்திகள் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து, ரோஹிணி மாவட்டத்தில் செக்டர் 8இல் ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 ஹுக்கா பார்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டன இது தொடர்பாக பார் ஓனர்கள், மேலாளர்கள் உட்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்து மதுபானங்கள், ஹுக்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…