பள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
பள்ளி, கல்லூரி தேர்வுகளும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுமோ என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையை, பள்ளிகளை திறந்து மாணவர்களை எவ்வாறு பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டால், முதலில் 11,12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட வேண்டும். அடுத்த வாரம் 9 மற்றும் 10, அதற்கடுத்த 2வது வாரம், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும், 3வது வாரம் 3 முதல் 5 வகுப்பு மாணவர்களையும், ஒருமாதம் கழித்து 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 6 வாரங்களுக்கு பிறகே மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு NCERT அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…