7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகளில் 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!இது இந்தி மொழியை திணிப்பதற்காக அல்ல, மாறாக இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாக NCERT விளக்கியுள்ளது.
காது கேளாத குழந்தைகளுக்கு சைகை மொழியில் பாடப்புத்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!காது கேளாத குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கல்விப் பொருட்களை வழங்குவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்திய சைகை மொழி
பள்ளிகளை எவ்வாறு திறக்க வேண்டும்.? மத்திய அரசுக்கு புதிய அறிவுரைபள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு