மும்பையிலுள்ள காந்திவிலி மேற்கு பகுதியில் கணேஷ் நகரை சேர்ந்தவர் இமாம் பத்திவாலா ஆவார்.இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.இவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர்.
அனைவரும் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர்.இந்த நிலையில் அவரின் 2-வது மனைவி பகின் என்பவர் கணவனின் சகோதரனுடன் உடலுறவு கொண்டு வந்துள்ளார்.இது குறித்து இமாம் பத்திவாலாவிற்கு பலமுறை சந்தேகம் வந்துள்ளது.
இது தொடர்பாக இருவரும் அடிக்கடி தகராறு கொண்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவருக்கும் வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் கோபம் அடைந்த கணவர் மனைவி என்றும் பாராமல் கழுத்தை நெரித்துள்ளார்.இதில் மனைவி பாக்கின் மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்துள்ளார்.மனைவி மயங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாக்கின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காந்திவிலி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இமாம் பஸ்திவாலா மீது வழக்கு தொடுத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…