மத்திய பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய்.இவரது மனைவி அதே மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவருக்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.
அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.சங்கீதாவின் மீது உள்ள மயக்கத்தால் அவரது மாணவியை பிரிந்து விட்டு சங்கீதாவுடனே வாழ முடிவு செய்துள்ளார்.ஆனால் வாழ்வதற்கு பணம் தேவை என்று எண்ணிய ராய்க்கு வித்தியாசமான யோசைனைகள் தோன்றியுள்ளனர்.
அவர் தனது மனைவியின் காவல் சீருடையை திருடி சங்கீதாவிடம் கொடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் சங்கீதாவிற்கு போலி அடையாள அட்டைகளையும் தயார் செய்து கொடுத்துள்ளார்.
அவற்றை பயன்படுத்தி சங்கீதா அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக மனைவிக்கு தெரியவந்துள்ளது.அப்போது அவர் சங்கீதாவி கையும் களவுமாக பிடித்து அதற்க்கு காரணமாக இருந்த தனது கணவரையும் கைது செய்துள்ளார்.
அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காவல்துறையினரின் சீருடையை தனது கள்ளக்காதலுக்கு கணவரே திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…