இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது. தமிழகத்தில் பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் அதற்குரிய கருவிகளான தொலைநோக்கி மற்றும் சூரிய கண்ணாடி மூலம் பார்த்தனர். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அதில் “பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க இருந்தேன்.ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தோன்றிய சூரிய கிரகண நிகழ்வினை நேரலை வீடியோ வாயிலாக பார்த்ததாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…