Namitha [Image source : file image ]
சினிமாவில் நடிகையாக வலம்வந்த நடிகை நமிதா தற்போது சினிமாவில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார், சமீபத்தில் கூட கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில், நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, கர்நாடக தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என கபாலீஸ்வரர் கோவிலில் 1008 தாமரை பூக்களால் அபிஷேகம் செய்துள்ளார்.
கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு நடிகை நமிதா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். கர்நாடகா மக்கள் பாஜகவிற்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். இதனால் இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும், அதற்காகவே நான் வேண்டியிருக்கிறேன். என்னுடைய பிறந்த நாளை தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு அளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…