பாஜக வென்றால் நான் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என பிரசாந்த் கிஷோர் பாஜகக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருகிறார். மேற்குவங்க தேர்தலில் எப்படியாவது வெல்லவேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர், பாஜக வென்றால் நான் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என சவால் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், பாஜக ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக வெற்றிபெறவே முடியாது என கூறிய அவர், பாஜக இரட்டை இலக்கத்தை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாஜக வென்றால் தாம் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என சவால் விட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கம் மட்டுமின்றி, தமிழகத்தில் திமுக கட்சிக்காகவும் அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருவது, குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…