அயோத்தியில் தற்போது ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலில் தற்போது பூமி பூஜை நடைபெற்று வருகிறது.
அங்கு வேத மந்திரங்களுடன் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை துவங்கியது. அந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு செய்து வருகிறார்.
இதன் பின் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்ட இருக்கிறர். இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி வழிபாடு செய்தார் அதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலிளும் தரிசனம் செய்தார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…