கடந்த ஒரு வாரமாக கொரோனா அண்டாத மாநிலமாக மாறி வரும் அசாம்.!

Published by
மணிகண்டன்

கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும், 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் இதவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒரு நபர் மட்டும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர், ‘ உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. இதுவரை 5,789 பேரின் பரிசோதனை மாதிரிகள்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 214 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும், மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரும் 25-ஆம் தேதி கவுகாத்தியில் உள்ள மீட்கால் கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவுள்ள.’ என தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

1 hour ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago