ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கு தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, மருத்துவ பணியாளர்கள், படுக்கைகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, கொரோனா பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 4 மற்றும் 5 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் 2021 ஜூன் 30 வரை கொரோனா பணிகளில் ஈடுபடுவார்கள் என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அறிவித்துள்ளது.
மேலும், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். நர்சிங் மாணவர்கள், ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபிரி (ஜி.என்.எம்) மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஒப்பந்த ஆய்வக ஊழியர்களுக்கு ரூ. 1,500 என்று ஹிமாச்சல் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…