ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…!

Published by
லீனா

ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கு தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, மருத்துவ பணியாளர்கள், படுக்கைகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, கொரோனா பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 4 மற்றும் 5 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் 2021 ஜூன் 30 வரை கொரோனா பணிகளில் ஈடுபடுவார்கள் என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அறிவித்துள்ளது.

மேலும், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். நர்சிங் மாணவர்கள், ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபிரி (ஜி.என்.எம்) மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஒப்பந்த ஆய்வக ஊழியர்களுக்கு ரூ. 1,500 என்று ஹிமாச்சல் அரசு உத்தரவிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

1 hour ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

2 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

2 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

3 hours ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

3 hours ago