இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கமாண்டர் நிலை 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷுல் மோல்டோ சந்திப்புப் புள்ளியில் நடைபெறும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே 14 சுற்று பேச்சு வார்த்தை பல பிரச்சனைகளுக்காக நடைபெற்றது. அதில், பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் கோக்ரா வெப்ப நீரூற்றுகள் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பும் இப்போது மீதமுள்ள பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் சமநிலையான நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா மற்றும் சீனா ராணுவங்களுக்கு இடையே 14வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…