இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கமாண்டர் நிலை 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷுல் மோல்டோ சந்திப்புப் புள்ளியில் நடைபெறும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே 14 சுற்று பேச்சு வார்த்தை பல பிரச்சனைகளுக்காக நடைபெற்றது. அதில், பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் கோக்ரா வெப்ப நீரூற்றுகள் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பும் இப்போது மீதமுள்ள பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் சமநிலையான நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா மற்றும் சீனா ராணுவங்களுக்கு இடையே 14வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…