புதுடெல்லி மற்றும் டாக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், இந்திய ராணுவம் நேற்று முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும், 10 நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது.
இந்த குதிரைகள் மற்றும் நாய்கள் இந்திய இராணுவத்தின் தொலைநிலை மற்றும் கால்நடை படையினரால் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நாய்கள் மற்றும் குதிரைகளை பயிற்றுவிப்பதற்கும், கையாளுவதற்கும் பங்களாதேஷ் ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
“பொதுவாக இரு நாடுகளுக்கும் குறிப்பாக இரு படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்திய இராணுவம் முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும் 10 நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது” என்று இந்திய ராணுவ அறிக்கை கூறுகிறது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…