பாகிஸ்தானுக்காக உளவுபார்த்தாக இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட இதற்கு துணையாக இருந்த ஹவாலா நவர் ஒருவரையும் மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் வசமாக சிக்கி உள்ளனர்.
சிக்கியதன் பின்னனி குறித்து பார்ப்போம் இந்திய கடற்படை தொடர்பான ரகசியங்களை எல்லாம் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 7 கடற்படை அதிகாரிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து கையும் களவுமாக மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து டால்பின் நோஸ் என்ற பெயரில் மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தனர்.
மேலும் இவர்களின் கூட்டாளியான ஹவாலா நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தானிற்கு கடத்துவது தொடர்பாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆப்ரேசன் டால்வின் நோஸ் சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில் அதிரடியாக களத்தில் இறங்கி வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விஜயவாடா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜன.,3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…