“இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு வரை மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும்!”- பிரதமர் மோடி

Published by
Surya

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு,தொடர்ந்து பல திட்டங்களை அமல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தநிலையில், பீகார் மாநிலத்தின் மீன் வளம் மற்றும் கால்நடை துறைக்கு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் காணொளி மூலம் கால்நடை மற்றும் மீன்வள தொழிலில் ஈடுபடும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மீன்வளத் துறைக்காக செய்யப்பட்ட முதலீடுகளில் இதுவே அதிகபட்ச தொகை என கூறினார். மேலும், கால்நடை தொடர்பான பிரச்னைகளை பற்றி தெரிந்துகொள்ள, “இ-கோபாலா” என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

Published by
Surya
Tags: #PMModi

Recent Posts

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 minutes ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago