சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு,தொடர்ந்து பல திட்டங்களை அமல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தநிலையில், பீகார் மாநிலத்தின் மீன் வளம் மற்றும் கால்நடை துறைக்கு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அவர் காணொளி மூலம் கால்நடை மற்றும் மீன்வள தொழிலில் ஈடுபடும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மீன்வளத் துறைக்காக செய்யப்பட்ட முதலீடுகளில் இதுவே அதிகபட்ச தொகை என கூறினார். மேலும், கால்நடை தொடர்பான பிரச்னைகளை பற்றி தெரிந்துகொள்ள, “இ-கோபாலா” என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…