நாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவ மழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மேலும் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை கணக்கிடுகையில் இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய பருவ மழையை விட 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பருவ மழை 23.8 சதவீதம் கூடுதலாக பெய்தது தான் இது வரையிலான காலகட்டங்களில் அதிகபட்ச மழையாக இருந்தது.
ஆனால் இந்த வருடம் மற்ற வருடங்களை விட 28.5% அதிகரித்து, கூடுதலாக பெய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பீகார்,, ஆந்திரா தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டை காட்டிலும் நாடு முழுவதும் உள்ள அணைகள் நீர்த்தேக்கங்கள் இந்த ஆண்டு சிறப்பாக நிரம்பி வழிந்து உள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல கடந்த ஜூன் மாதத்தில் 17 சதவீதம் கூடுதல் மழையும் ஜூலை மாதத்தில் 10 சதவீதம் கூடுதல் மழையும் பெய்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…