உலக அளவில் மிகப்பெரிய இராணுவமாக திகழ்வது இந்திய இராணுவம் ஆகும்.இந்த, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தற்போது இராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத், இந்த டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இவரைத் தொடர்ந்து மனோஜ் முகுந்த் தளபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் நரவனே,,மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்பை முடித்தார். மேலும் இவர்,புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர்.இவர் முதன்முதலில், 1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…