வடக்கு சிக்கிமில் வழிதவறிய சீன மக்களை மீட்ட இந்திய ராணுவம்!

Published by
Rebekal

வடக்கு சிக்கிமில் வழிதெரியாமல் தவித்த சீனர்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றமான சூழ்நிலை நிலவி வரக் கூடிய நிலையில் நேற்று முன்தினம் வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் வழிதவறி மாட்டி கொண்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த இந்திய ராணுவம் அவர்களை மீட்டு உதவி செய்துள்ளது.

பூஜ்ஜிய வெப்பநிலையில் சிக்கிக் கொண்டிருந்த சீன மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து இந்திய ராணுவம் அவர்களுக்கு ஆக்சிஜன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து சரியான வழியை காட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளது. உதவியைப் பெற்றுக் கொண்ட குடிமக்கள் இந்தியாவுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

47 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago