இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில் 5 சதவீதம் குறைந்தது.இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 11 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி குறிப்பிடுகையில், ‘ விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை சரிவடையும். பின்னர் அது சுழற்சி முறையில் மீண்டும் உயரும். அதே போல விரைவில் இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிடும்.
பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எனவும், குறிப்பிட்டு பேசியுள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…