வரலாற்றில் முதன் முறையாக 100% சரியான நேரத்தில் இயங்கிய இந்திய ரயில்கள்!

Published by
Rebekal

வரலாற்றிலேயே முதல் முறையாக 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே ஜூலை ஒன்றாம் தேதி இயங்கி உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் நேர தாமதம் என்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்திய ரயில்வேயில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் முறையாக எவ்வித தாமதமும் இன்றி 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே இயங்கியுள்ளதாம். பயணிகள் எந்த ஒரு தாமதத்தையும் எதிர்கொள்ளவில்லை, அதுபோல புறப்படும் மற்றும் வந்தடையும் நேரம் சரியான நேரத்தில் அமைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொத்த ரயில்களும் இயங்காமல் ஒரு பகுதி ரயில்கள் மட்டுமே இயங்கக் கூடிய இந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஒன்றாம் தேதி 100 சதவீத சரியான நேரத்தை இந்திய ரயில் அடைந்துள்ளது. இதுவே வரலாற்றில் முதல் முறையாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த டுவிட்,

Published by
Rebekal

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

3 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

4 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

5 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

5 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

9 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

9 hours ago