அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. ஜோ பிடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இடைத்தேர்தலில் தோற்கடித்தார். அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குசந்தையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை சந்தை திறந்தவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீடு 673 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளுடன் வரலாற்று உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 180 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 12,450 ஆக உயர்ந்தது.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன. இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவற்றின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…