அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. ஜோ பிடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இடைத்தேர்தலில் தோற்கடித்தார். அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குசந்தையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை சந்தை திறந்தவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீடு 673 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளுடன் வரலாற்று உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 180 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 12,450 ஆக உயர்ந்தது.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன. இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவற்றின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…