ஹரியானா மாநிலத்தில் உள்ள “பப்” ஒன்றில் இந்தியாவின் முதல் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் கூடிய பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
குருகிராம் பகுதியில் உள்ள அர்ட்டார் 29 என்ற பப் நிறுவனம் தான் இந்த ரக பீரை அறிமுகம் செய்துள்ளது. பீரின் கசப்பு சுவையை பொறுத்து பெண்கள் பலர் பீர் அருந்த மறுக்கிறார்கள்.அவர்களுக்காக இந்த புதிய ரக பீரை அறிமுகம் செய்திருப்பதாக பப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் “சம்மர் பீர்” என்றே பெயரை வைத்தோம். பின்னர், வடிக்கையாரின் விருப்பத்திற்கு ஏற்பவே இது “பெண்கள் பீர்” என்று மாற்றப்பட்டது என்று அந்த பப் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பெயரை கண்டு நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்திருந்தாலும் அதையும் கடந்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…