ஹரியானா மாநிலத்தில் உள்ள “பப்” ஒன்றில் இந்தியாவின் முதல் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் கூடிய பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
குருகிராம் பகுதியில் உள்ள அர்ட்டார் 29 என்ற பப் நிறுவனம் தான் இந்த ரக பீரை அறிமுகம் செய்துள்ளது. பீரின் கசப்பு சுவையை பொறுத்து பெண்கள் பலர் பீர் அருந்த மறுக்கிறார்கள்.அவர்களுக்காக இந்த புதிய ரக பீரை அறிமுகம் செய்திருப்பதாக பப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் “சம்மர் பீர்” என்றே பெயரை வைத்தோம். பின்னர், வடிக்கையாரின் விருப்பத்திற்கு ஏற்பவே இது “பெண்கள் பீர்” என்று மாற்றப்பட்டது என்று அந்த பப் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பெயரை கண்டு நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்திருந்தாலும் அதையும் கடந்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…