அசாமின் காசிரங்காவில் காணப்பட்ட ஒரு கோல்டன் புலியின் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட ஒரே தங்க புலி இதுவாகும். இந்திய வன அலுவலர் பர்வீன் கஸ்வான் அவர்களால் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘டாபி புலி’ அல்லது ‘ஸ்ட்ராபெரி புலி’ என்றும் அழைக்கப்படும் கோல்டன் புலியின் படங்களை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மயூரேஷ் ஹென்ட்ரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் இதுபோன்ற பெரிய பூனையின் ஒரே ஆவணம் என்று இந்த புகைப்படத்தை கஸ்வான் ட்வீட் செய்துள்ளார். இந்த புலி மிகவும் அரிதானது மற்றும் தங்க நிறம் கொண்டது இது ஒரு “பின்னடைவு மரபணு” காரணமாக இது விரிவான இனப்பெருக்கம் காரணமாக இந்த நிறம் வெளிப்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார்.</
p>
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…