கொரோனாவால் பாதித்தவர்களை நெருங்கினால் எச்சரிக்கும் ஆப் அறிமுகம் .!

Published by
murugan

கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில  அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 862 பேர் இந்தியர்களும், 47 பேர் வெளிநாட்டினர். கொரோனாவால் 19 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால் எச்சரிக்கும் அப்ளிகேஷனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அப்ளிகேஷன் பெயர் “கொரோனா கவச் ஆப் “ இந்த ஆப் தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.முதலில் ஸ்மார்ட்போனில்  கொரோனா கவச் ஆப் டவுன்லோட் செய்த பிறகு உங்கள் தொலைபேசி எண் மூலம் கொரோனா கவச் ஆப்பிற்குள் நுழைய முடியும்.  பின்னர் நீங்கள் கொடுத்த நம்பருக்கு ஒடிபி  வரும் அந்த ஒடிபி  நம்பர் கொடுத்தவுடன்.

தற்போது எவ்வளவு பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  எவ்வளவு பேர்  இறந்துள்ளனர். என்பது குறித்த விபரங்கள் தெரியும்.

அதன் பின்னர் உங்கள்  உடல்நிலை, குறித்து கேள்விகள் கேட்கப்படும் அனைத்திற்கும் பதிலளித்த பிறகு நீங்கள் அளித்த பதில் அடிப்படையில் இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும்.

  • பச்சை குறியீடு காட்டினால் நீங்கள் நலமாக உள்ளீர் .
  • ஆரஞ்சு குறியீடு எனில்  நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தும்.
  • அதுவே மஞ்சள் குறியீடு எனில் நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தும் .
  • கடைசியாக உள்ள சிவப்பு குறியீடு காட்டினால் நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என கொரோனா கவச் ஆப் உங்களை எச்சரிக்கும்.

கொரோனா கவச் ஆப் கீழே நடுவில் ஒரு பட்டன் உள்ளது. அதனை அழுத்தினால் நமது அருகில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் எச்சரிக்கும்.

மேலும் ஆப்பை பாதிக்கப்பட்டவர்கள் வைத்திருந்தாலோ அல்லது பதிவு செய்திருந்தாலோ மட்டுமே  நமக்கு எச்சரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

6 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

7 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

7 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

8 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

8 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago