சமூக இடைவெளியை கடைபிடிக்க உணவகங்களில் அறிமுகமாகும் புதிய முறைகள்!

Published by
லீனா

சமூக இடைவெளியை கடைபிடிக்க உணவகங்களில் அறிமுகமாகும் புதிய முறைகள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலாய் கட்டுப்படுத்த பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில், 265,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் ருந்த நிலையை, தற்போது சில தளர்வுகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேசையின் நடுவே காண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்கள் வருகையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இந்த உணவகத்தில் எடுக்கப்பட்டு இந்த நடவடிக்கை மக்காள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
லீனா

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

26 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 hour ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

4 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago