உஷார்! சமுக வலைத்தளத்தில் அனுப்பப்படும் தகவல்களை கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு இருக்கிறது!

Published by
மணிகண்டன்

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் சார்பாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக், மெசேஞ்சர், வாட்ஸாப் போன்ற தளங்களில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘ பொதுமக்களின் நன்மைக்காக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசானது டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குறியீட்டு மூலமாக தகவலை பரிமாறிக்கொண்டால், அதனையும் இடைமறித்து அதன் அர்த்தம் கண்டுகொள்ள அரசுக்கு உரிமை உள்ளாக்கவும் குறிப்பிட்டர்.
கணினிகளில் உருவாக்கி,சேமித்து வைக்கப்படும் தகவல்களையும் , அப்படி பரிமாறிக்கொள்ளும் தகவலக்கையும்  இடைமறித்து கண்காணிக்கும் உரிமை குறித்த சட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தகவல்களை இடைமறித்து ஆராய சில விசாரணை மற்றும் புலனாய்வு துறைகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.  எனவும் இணை அமைச்சர் இஷான் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

14 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

49 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago