ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர திட்டமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில் வழக்கு தொடரபோதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களுக்கான இழப்பீடு தொகைக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லும் ஜி.எஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க கேரள அரசு திட்டமிட்டது.
மேலும் இது குறித்து தக்க சட்ட ஆலோசகர்களுடன் நேற்று ஆலோசனை நடக்க இருந்தே கூட்டமே திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மாநிலங்கள் சார்பாக ரிசர்வ் வங்கியின் சிறப்பு சாளரம் வழியாக
1லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபார் கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் அரசுடன் கவன் வாங்கக்கூறிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த 7 மாநிலங்களில் ஒரு சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் கேரள அரசும் தனது முடிவில் பின்வாங்கியதாக? கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…