பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2019ல் 2வது முறையாஅக பிரதமராக பதவியேற்றார்.அப்போது கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.அவர்களில் சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த்,சிரோமணி அகாலி தளம் கட்சியின்
ஹர்சிம்ரத் கவுர்,ஆகியோர் தங்களது பதவியை ராஜினா செய்தனர்.மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.இதனை அடுத்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே தற்போது
இணை அமைச்சராக இருந்து வருகிறார்.இந்நிலையில் கூட்டணி கட்களுக்கு வாய்ப்பளிக்கின்ற வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…