சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சி பியூர் என்ற ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ட்யூப் வழியே சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். இந்த மையத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயார் செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன்கள் உள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்டதை தேர்வு செய்து சுவாசித்து கொள்ளலாம். நேரத்தின் அடிப்படையில், கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும், கேன்களிலும், ஆக்சிஜன் அடைக்கப்பட்டு, இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் இந்த மையத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…