சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சி பியூர் என்ற ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ட்யூப் வழியே சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். இந்த மையத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயார் செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன்கள் உள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்டதை தேர்வு செய்து சுவாசித்து கொள்ளலாம். நேரத்தின் அடிப்படையில், கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும், கேன்களிலும், ஆக்சிஜன் அடைக்கப்பட்டு, இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் இந்த மையத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…