ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டும் தனி தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் என மு. க ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் வீட்டு காவலில் வைத்து உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார். இதை தொடர்ந்து இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத் , டி ராஜா , முகுல் வாஸ்னிக் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…