ஊழல் வழக்கில் ஜெயா ஜேட்லிக்கு 4 ஆண்டு சிறை.!

Published by
murugan

ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 இன்று சமாதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் இரண்டு பேருக்கு 2000-01 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையை டெல்லி நீதிமன்றம் வழங்கியது. சிறப்பு சிபிஐ நீதிபதி வீரேந்தர் பட் 4 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதாக வழக்கறிஞர் விக்ரம் பன்வார் தெரிவித்தார்.

மூன்று குற்றவாளிகளுக்கும் தலா ரூ .1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், அவர்கள் அனைவரையும் இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

38 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago