நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த வியாழக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது கொரோனா தொற்று கொண்ட ஒரு மாணவர் இந்த தேர்வில் கலந்துகொண்டால் மற்ற மாணவர்களுக்கும் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
மேலும் தேர்வு எழுதுபவர்களை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்கும் பொழுது அவர்கள் அவ்விடத்திலிருந்து வருவதற்கு பெரும் தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு இந்த இரண்டு தேர்வுகளையும் பொதுநலனுக்காக ஒத்தி வைப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…