கொரோனோவால் சத்தீஸ்கர் முன்னாள் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் !

Published by
Castro Murugan

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .

முன்னாள் நீதிபதி திரிபாதி க்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை ) இரவு 9 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52 .

ஏ.கே.திரிபாதி இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பாலின் நீதித்துறை உறுப்பினராகவும், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.

அவர் கடந்த மாதம் எய்ம்ஸில் கோவிட் -19 க்கு  சோதனை செய்தார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது . அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் .பின்னர் அந்த பகுதி கோவிட் -19 க்கான பிரத்தேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது .திரிபாதி தான் அந்த மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட முதல் நபர் .

அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை மிகவும்  மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.

Published by
Castro Murugan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago