#JustNow: ICT தேசிய விருது.. ஆசிரியர்கள் கவனத்திற்கு – மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு ஆசிரியர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

2020-21-ம் ஆண்டுகளுக்கான (NATIONAL ICT AWARDS) தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் https://ictaward.ncert.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஐசிடியை (Information and Communication Technology) பெரிய அளவில் பயன்படுத்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தேவையான எண்ணிக்கையிலான விருது பெற்றவர்களின் குறுகிய பட்டியல் மற்றும் பரிந்துரைகளுக்கு முறையான தேர்வு செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதற்காக 36 ஐசிடி விருதுகள் அரசால் நிறுவப்பட்டுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் எட்டு தன்னாட்சி அமைப்புகளில் பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடம் கற்பித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப ஆதரவை திறம்பட மற்றும் புதுமையாக ஒருங்கிணைத்து மாணவர்களின் கற்றலை மேம்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கவுரவிப்பதற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. primary, upper primary, secondary, higher secondary பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

39 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago