[Image source : Decon Herald]
கர்நாடகா பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த கால பாஜக ஆட்சியின் போது பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று, கர்நாடக முதல்வராக பதவியில் இருக்கும் சித்தராமையா ,ஹிஜாப் குறித்த முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதாவது , பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் சென்ற பிறகு பள்ளிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என கூறப்படுகிறது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…