கர்நாடக சட்டமன்ற விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என இந்திய அரசியல் களமே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக பதில் கூறிய நீதிபதி, ‘ சட்டமன்றத்தில் அனைவருக்கும் விவாதிக்க நேரம் கொடுக்கப்பட்டு விவாதம் நடைபெறுவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தாமதமாகிறது. இன்று மாலை விவாதங்கள் முடிந்தால் கூட உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திவிடுவோம். அப்படி இல்லை என்றால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.’ என கூறினார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…