கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம் குறித்து நாளை வரும் எதிர்பார்க்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம்:
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். முடிவு நாளை வெளியக வாய்ப்பு இருக்கு என எதிர்பார்க்கலாம். முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வந்தாலும், வாரியம் இன்னும் தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தவில்லை.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில் ஜூன்- 25 அன்று கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சராசரியாக 98 சதவீதம் பேர் கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…