கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம் குறித்து நாளை வரும் எதிர்பார்க்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம்:
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும்.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். முடிவு நாளை வெளியக வாய்ப்பு இருக்கு என எதிர்பார்க்கலாம். முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வந்தாலும், வாரியம் இன்னும் தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தவில்லை.
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில் ஜூன்- 25 அன்று கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சராசரியாக 98 சதவீதம் பேர் கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…