கேரள சிறப்பு பணி அதிகாரி, கேரள தலைமை செயலாளர் விபி.ஜாய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு குஜராத்துக்கு சென்றுள்ளனர். இவர்களது வருகையை கேரளாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் காட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா தலைமைச்செயலாளர் குஜராத் மாநிலம் காந்தினரில் உள்ள முதல்வர் பூபேந்திர படேலின் அதிகாரபூர்வமான இல்லத்தை பார்வையிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், முதல்வரின் டாஷ்போர்டு திட்டம் அரசு சேவைகளை கண்காணிக்கவும், பயன் பெறுபவர்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் நன்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணத்தின் பொழுது பொதுவினியோக சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கண்காணிதுள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…