கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி.! இன்று மட்டுமே 34 பேர் குணமடைந்துள்ளனர்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் இன்று மட்டும் 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2096-ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த கேரளாவில் தற்போது  கொரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருகிறது. இன்று மட்டுமே 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 2096ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டுமே 34 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை 848 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். தற்போதுவரையில் கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 1231 ஆக உள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், 27 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

7 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

8 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

9 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

9 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

9 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

11 hours ago